சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்ப்பட்டவர்கள் கைது!

சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியா செல்ல முயன்ற 6 பேர் தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் இதேவேளை, கைதானவர்களில் மூவரை எதிர்வரும் 6ஆம் திகதி வரை (6-10-2022) விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் இன்று (28) புதன்கிழமை மாலை உத்தரவிட்டுள்ளார். திருகோணமலை பகுதியைச் சேர்ந்த இரண்டு ஆண்கள், ஒரு பெண் மற்றும் மூன்று சிறுவர்கள் உள்ளடங்களாக 6 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை(27-09-2022) இரவு தலைமன்னார் கடல் ஊடாக சட்டவிரோதமான முறையில் இந்தியா செல்ல முயன்றுள்ளனர். இதன்போது … Continue reading சட்டவிரோதமான முறையில் நாட்டை விட்டு வெளியேற முற்ப்பட்டவர்கள் கைது!